Sunday, May 9, 2010

கருடன் சொன்னது

அந்த வெள்ளைக்காரன் மதிக்கத்தக்க தோற்றத்துடன் தான் இருந்தான். ஏன் போலீஸ் கூட்டிப் போனார்கள் எனப் புரியவில்லை. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பேசுவதைக் கேட்டதில் தெரிய வந்தது. பாஸ்போர்ட்டைத் தொலைத்து விட்டானாம். இரத்தமும் சதையுமான ஒரு மனிதன்
ஒரு முப்பது பக்கப் புத்தகமில்லாமல் செல்லுபடி ஆவதில்லை.

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.

No comments:

Post a Comment