Monday, May 10, 2010

காண வந்த நிலவே


காண வந்த நிலவே
இரவில் வந்த உறவே ..
என்னை காண வந்த நிலவே...
என்னைக் கண்ட பின்னும்

இன்னும் தொலைவில் இருப்பது ஏன்..

நான் வாழ்வது உன் வெளிச்சத்தில் தான்..
நானும் தேய்கின்றேன் உன்னைப் போல் ...
என்றும் உன் நினைவுகள் தொடர்வதால் ...

No comments:

Post a Comment